சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி, மகன்கள் உள்ளிட்ட 11 பேர் தருமபுரி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். கே.பி.அன்பழகன் உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட பின் விசாரணை ஜனவரி 4க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.45 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக லஞ்சஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
The post சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் : விசாரணை ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.