சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது கைது செய்யப்பட்டுள்ள 17 மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்று தெரிவித்துள்ளார்.
The post தமிழக மீனவர்கள் 17 பேர் சிங்களப் படையினரால் கைது கண்டிக்கத்தக்கது: உடனடியாக மீட்க வேண்டும்! : ராமதாஸ் appeared first on Dinakaran.