டிஎன்பிஎஸ்சி செயலாளராக கோபால சுந்தர ராஜ் நியமனம்!!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளராக கோபால சுந்தர ராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் கோபால சுந்தர ராஜை டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post டிஎன்பிஎஸ்சி செயலாளராக கோபால சுந்தர ராஜ் நியமனம்!! appeared first on Dinakaran.

Related Stories: