பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலருமான ஜான் லூயிஸ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, ஜெயபிரதீப் சந்திரன், வே.கருணாநிதி மற்றும் அதிகாரிகள் உடனுக்குடன் நேரில் சென்று ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழையால் பாதித்த சுமார் 1,700க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுனர்.
The post தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் நீரில் மூழ்கியது: வெள்ளத்தில் சிக்கிய 1,700 பேர் மீட்பு appeared first on Dinakaran.