மிக்ஜாம் புயல் 3 மணி நேரத்தில் கரையை கடக்கிறது

ஆந்திரா: மிக்ஜாம் புயல் 3 மணி நேரத்தில் கரையை கடக்கிறது. ஆந்திர மாநிலம் பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று நண்பகலுக்குள் புயல் கரையை கடக்க இருப்பதால் பாபட்லாவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

The post மிக்ஜாம் புயல் 3 மணி நேரத்தில் கரையை கடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: