காரணம், அந்தந்த மாநிலத்தில் உள்ள மக்களின் பிரச்னைகளை மையமாக வைத்து இந்த தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளது. இது எந்த வகையிலும் இந்தியா கூட்டணியை பாதிக்காது. நடந்து முடிந்த 4 மாநில சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்திக்கவில்லை. அந்தந்த கட்சியினரும் தனித்தனியே நின்று தேர்தலை சந்தித்தனர். எனவே இதை எவ்வகையிலும் தேசிய அளவில் அமைந்துள்ள இந்தியா கூட்டணியோடு ஒப்பிடக்கூடாது. இவ்வாறு தெரிவித்தார்.
The post 4 மாநில தேர்தல் முடிவுகள் பார்லி. தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது: திருமாவளவன் உறுதி appeared first on Dinakaran.