கனமழையால் 14 சுரங்கப்பாதை மூடல்

சென்னை: சென்னையில் கொட்டி தீர்த்த கன மழையால் சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி, மேட்லி, ரங்கராஜபுரம், பழவந்தாங்கல், தில்லை நகர்=, சி.பி.சாலை, வில்லிவாக்கம், செம்பியம், கணேசபுரம், வியாசர்பாடி, மாணிக்கம் நகர், துரைசாமி, ஆர்பிஐ சுரங்கப்பாதை என 14 சுரங்கப்பதைகளில் மழை நீர் தேங்கியிருந்தது. பாதுகாப்பு கருதி 14 சுரங்கப்பாதைகளில் தற்காலிகமாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்தது.

The post கனமழையால் 14 சுரங்கப்பாதை மூடல் appeared first on Dinakaran.

Related Stories: