சென்னையில் மழை நின்றவுடன் 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: சென்னையில் மழை நின்றவுடன் 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மின்சாரம் வழங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனவும் மக்கள் பாதுகாப்பு கருதியே மின்விநியோகம் நிறுத்தம் எனவும் அமைச்சர் பேட்டியளித்தார்.

The post சென்னையில் மழை நின்றவுடன் 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Related Stories: