தமிழகம் செம்பரம்பாக்கம் ஏரியில் 8,000 கன அடி நீர் திறப்பு Dec 04, 2023 சேவரம்பக்கம் ஏரி செர்தம்பாகம் ஏரி செம்பரம்பக்கம் ஏரி தின மலர் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 8,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 6,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 8,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. The post செம்பரம்பாக்கம் ஏரியில் 8,000 கன அடி நீர் திறப்பு appeared first on Dinakaran.
திருப்போரூர் பகுதியில் இயங்கும் ‘புட் ஸ்ட்ரீட்’ உணவுகள் சுகாதாரமின்றி விற்பனை..? அதிகாரிகள் கவனம் செலுத்த கோரிக்கை
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
செங்கல்பட்டு மாவட்டத்தில் வனத்துறை அலட்சியத்தால் மான், மயில் வேட்டை சம்பவங்கள் அதிகரிப்பு: விலங்குகள் குறித்து கணக்கெடுக்க வலியுறுத்தல்
6 முதல் 12ம் வகுப்புகளுக்கான கலை திட்டம், பாடத்திட்டம் உருவாக்கம் பற்றி கருத்துகேட்பு: ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் உள்பட 200 பேர் பங்கேற்பு
மாதவரத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் 5800 பேருக்கு பட்டா: சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார்
அடுத்த தலைமுறைக்கு எண்ணற்ற வாய்ப்புகள் கிடைக்க திராவிட இயக்கமும், பெரியாரும்தான் காரணம்: நூல் வெளியீட்டு விழாவில் கனிமொழி எம்பி பேச்சு
முட்டுக்காடு இசிஆர் சாலையில் டிரையத்லான், டூயத்லான் போட்டிகள்: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
கடற்கரை அழகு, சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் குப்பை போட்டால் ரூ.5000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை
விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில் அரிவாளால் வெட்டிய கொலைக்குற்றவாளி சுட்டுப்பிடிப்பு: திண்டுக்கல்லில் பரபரப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உடனடி நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
தேர்தல் பணி தொடங்கிடுச்சு… சுற்றுப்பயணம் ஸ்டார்ட் ஆகிடுச்சு… ஜன.23ல் மதுரைக்கு மோடி வருகை: திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்ய திட்டம்
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பரிசுகளை வழங்கினார்
100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் கண்டித்து தமிழ்நாட்டில் இருந்து 10,000 பேரை திரட்டி பிரதமர் மோடி வீடு முற்றுகை: உண்ணாவிரத போராட்டத்தில் செல்வப்பெருந்தகை அறிவிப்பு
18 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பிஎஸ்எல்வி – சி62 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: இந்தாண்டின் முதல் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ
கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டது விஜய் தானே.. கூப்பிட்டா போக வேண்டியது தானே.. நடிகை குஷ்பு பேட்டி
பொருளாதாரத்தில் நாம் வளருகின்ற அதேநேரத்தில் நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மறந்துவிடக் கூடாது: அயலக தமிழர் தினம் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு