மழை நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மழை நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். மழை பாதிப்பு தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

The post மழை நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: