காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் மழை பாதிப்புகளை தடுக்கவும். மழை – வெள்ளத்தால் சூழப்படும் வாய்ப்புள்ள பகுதிகளில் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக்ஜம் புயல் – மழை காலத்தில் மின்கசிவு, மின்கம்பிகள் அறுந்து விழுதல் போன்ற விபத்துகள் நடக்காமல் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post மக்களை வெள்ளத்திலிருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை; ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.