தேனி பெரியகுளம் அருகே தாயை வெட்டிக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!!

தேனி: பெரியகுளம் அருகே மஞ்சளாரில் தாயை வெட்டிக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மது குடிக்க பணம் தராத தாய் ஜோதிலட்சுமியை வெட்டிக் கொன்றதாக மகன் மருதுபாண்டி மீது 2022-ல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தேனி மகளிர் விரைவு நீதிமன்றம், மருதுபாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

The post தேனி பெரியகுளம் அருகே தாயை வெட்டிக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: