மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையான நீடித்த இலக்குகளை அடைந்திட உறுதி ஏற்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையான நீடித்த இலக்குகளை அடைந்திட உறுதி ஏற்போம் என்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளின் நலனை பாதுகாக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்று முதலமைச்சர் கூறினார்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையான நீடித்த இலக்குகளை அடைந்திட உறுதி ஏற்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: