இதனால் தங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் பயிர்களை நடவு செய்த தொகை கூட கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை பிடிக்க பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்தும் காட்டுப் பன்றிகளை பிடிக்க முடியவில்லை என வேதனை தெரிவித்த விவசாயிகள் அண்டை மாநிலமாக கேரளாவில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளை சுட்டுப் பிடிப்பது போல் தமிழகத்திலும் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதே நிலை நீடித்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும் எனது விவசாயிகள் தெரிவிக்கின்றன விவசாயிகளில் நடந்த விதி மாவட்ட நிர்வாகம் காட்டுப்பன்றிகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பயிர்கள் நாசம்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.
