இன்று (02.12.2023) மிக்ஜாம் புயலை (வடகிழக்கு பருவமழை)முன்னிட்டு சென்னை பெருநகர காவல் வரம்பில் தற்போதைய நிலவரம்.
1. கீழ்கண்ட இடங்களை தவிர மற்ற சாலைகளில் சீராக வாகனங்கள் செல்கின்றன : இல்லை
2.முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் :
புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் -வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.
3.பெருநகர சென்னை மாநகராட்சி & நெடுஞ்சாலைத் துறையின் ஒருங்கிணைப்பில் அகற்றப்படும் முக்கிய நீர் தேங்கியுள்ள பகுதிகள்: இல்லை
4. சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவின் (DDRTS) முக்கிய நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்:
5.மற்றவைகள்:
நீர் தேங்கியதால் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள்:
1.ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, கோடம்பாக்கம்
சாலைகளில் விழுந்த மரங்கள் மற்றும் அகற்றுதல்:இல்லை
பதிவாகியுள்ள இறப்புகள்: இல்லை
நீரில் மூழ்குதல் / மின்சாரம் தாக்குதல் மற்றும் மருத்துவ உதவிகள் விபரம்: இல்லை
The post வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்!! appeared first on Dinakaran.