அரசியல் தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்: அண்ணாமலை Dec 02, 2023 அண்ணாமலை சென்னை பாஜக தின மலர் சென்னை: தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். லஞ்சம் வாக்கியவர்களை கைது செய்ததற்கு லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு முழு அதிகாரம் இருக்கிறது. The post தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்: அண்ணாமலை appeared first on Dinakaran.
மாநிலங்களுக்கு நிதி வழங்குவதே சான்று ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் ஒன்றிய பாஜ அரசு: அமைச்சர் உதயநிதி கடும் தாக்கு
4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி அம்மா உணவகத்தில் ஒருநாளாவது ஆய்வு செய்தாரா? அமைச்சர் சேகர்பாபு கேள்வி
அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் மீது போடப்பட்ட 5000க்கும் மேற்பட்ட வழக்குகளை ரத்து செய்ய முதல்வர் உத்தரவு: மல்லை சத்யா நன்றி
திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சுவார்த்தை அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்சை இணைக்க எடப்பாடிக்கு நெருக்கடி: மாஜி அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் அழுத்தம்
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்: மாவட்ட தலைநகரங்களில் நடக்கிறது
பிரதமர் என்பவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர் :அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
ஒன்றிய நிதி அமைச்சர் தமிழராக இருந்தும் தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளார் : திமுக எம்.பி. சண்முகம் ஆவேசம்
தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்பதை மறந்து புறக்கணித்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது ஒன்றிய அரசு: ராஜேந்திர பாலாஜி கண்டனம்