மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நிறைவு

மதுரை: மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைதான நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தினர்.

The post மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: