CRPF படையினருக்கு அனுமதி மறுத்த தமிழ்நாடு காவல்துறை!!

மதுரை : மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அலுவலக பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்ட | மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. “உரிய அனுமதி பெற்ற பின்னரே சி.ஆர்.பி.எஃப் படையினர் உள்ள செல்ல அனுமதிக்கப்படுவர்” என்று தமிழ்நாடு காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

The post CRPF படையினருக்கு அனுமதி மறுத்த தமிழ்நாடு காவல்துறை!! appeared first on Dinakaran.

Related Stories: