அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு டிடிவி தினகரனுக்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை: அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு டிடிவி தினகரனுக்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீடு தர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

The post அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு டிடிவி தினகரனுக்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ appeared first on Dinakaran.

Related Stories: