புயல் எச்சரிக்கை காரணமாக காசிமேடு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை..!!

சென்னை: புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை காசிமேடு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மீனவர்களுக்கு வழங்கக்கூடிய பங்குகளில் டீசல் வழங்கப்படாத காரணத்தால் கடலுக்குச் செல்லவில்லை.

The post புயல் எச்சரிக்கை காரணமாக காசிமேடு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை..!! appeared first on Dinakaran.

Related Stories: