14 மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை..!!

சென்னை: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கனமழை, புயல் உருவாவதால் மறுஉத்தரவு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.

The post 14 மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: