போதைப்பொருள் தடுப்பு: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை

சென்னை: போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

The post போதைப்பொருள் தடுப்பு: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: