நான் தவறாக பேசவில்லை, மன்னிப்பு கேட்க முடியாது. யாருக்கும் பயந்து நான் பதிவிட்ட பதிவை நீக்க மாட்டேன். சேரி என்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது. என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினால் தான் விளம்பரம் கிடைக்கும் என்று போராடுகிறார்கள். மணிப்பூர் விவகாரத்தில், முதலில் குரல் எழுப்பியது நான் தான். பல்வேறு இடங்களில் தலித் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அங்கெல்லாம் ஏன் போராடவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்தது முதல், தமிழ் பெண்ணாகவே இங்கே வாழ்கிறேன் இவ்வாறு கூறினார்.
The post சேரி மொழி என நான் கூறிய வார்த்தையில் தவறு இல்லை: நடிகை குஷ்பு பேட்டி appeared first on Dinakaran.