விழாவில் திரளாக கலந்து கொண்டனர். தச்சநாட்டுக்கரை நான்கு பகுதிகளை சேர்ந்த மக்கள் சிறுவர் சிறுமியர் அகல் விளக்குகள் ஏந்தி பவனி வந்து அம்மனை வழிப்பட்டனர். திரளாக பக்தர்கள் விழாவில் கலந்துக்கொண்டு அம்மனை தரிசித்தனர்.
நேற்று மாலை 5 மணிக்கு கோவில் வளாக மைதானத்தில் அலங்கரித்த 9 யானைகள் மீது அம்மன் வீதியுலா வந்தபின் அணிவகுப்புடன் நின்று பஞ்சவாத்யங்கள் அதிர மக்களுக்கு காட்சியளித்தார்.பக்தர்கள் கோவில் சுற்றுப்பிரகாரத்திலுள்ள அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர். இரவு இசைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
The post பீமநாடு வெள்ளீலங்குன்று பகவதி அம்மன் கோவிலில் தாலப்பொலி திருவிழா appeared first on Dinakaran.