சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானாவில் நவம்பர் மாதத்தில் பீர் விற்பனை இருமடங்கு உயர்வு

தெலுங்கானா: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானாவில் நவம்பர் மாதத்தில் பீர் விற்பனை இருமடங்கு உயர்ந்துள்ளது. தெலுங்கானாவில் நவம்பர் 1 முதல் 22-ம் தேதி வரை 22 லட்சம் பெட்டிகள் பீர் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12 லட்சம் பெட்டிகள் பீர் மட்டுமே விற்பனையான நிலையில் இவ்வாண்டு அதிகரித்துள்ளது.

The post சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானாவில் நவம்பர் மாதத்தில் பீர் விற்பனை இருமடங்கு உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: