திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது; கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பரணி தீபம் கோயில் கருவறையின் முன்பு ஏற்றப்பட்டது. பரணி தீப தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குள் குழுமியிருந்தனர்.