செந்தில் பாலாஜியின் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் கால்சிய படிவ அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் ரத்த கொழுப்பை அதிகப்படுத்தி மாரடைப்பு ஏற்படும். மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால், அவர் கோமா நிலைக்கு செல்லும் அபாயமும் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் தீவிர பாதிப்பு ஏற்படும்: மருத்துவ அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் appeared first on Dinakaran.