இதில், ஒரு பகுதியாக தெற்கு மாவட்டம் வில்லிவாக்கம், தெற்கு ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சி அரசு பள்ளி அருகே அமைந்துள்ள மறைந்த முரசொலி மாறனின் உருவ சிலைக்கு 23வது நினைவு நாளை முன்னிட்டு ஒன்றிய திமுக செயலாளரும், அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான துரைவீரமணி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வின்போது, யுவராஜா, வினோத் குமார், மாறன்குமார், பாபு, ஜசக்நேசகுமார், வெங்கடேசன், மனோகர், டெல்லிமோகன், சுதாகர், ஜெய்சங்கர், ஸ்ரீதர், செல்வதுரை, இ.வெங்கடேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post முரசொலி மாறனின் 23ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.