ஆனால் மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இது பற்றி சமூக வலைதள நிறுவனங்களுடன் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில், போலி ஆபாச வீடியோ விவகாரம் குறித்து சமூக வலைதள நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அமைச்சகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் போது, போலி ஆபாச வீடியோவை நீக்க தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து சமூக வலைதள நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.
The post போலி ஆபாச வீடியோ விவகாரம் சமூக வலைதள நிறுவனங்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை: தீவிர நடவடிக்கைக்கு வலியுறுத்துமா? appeared first on Dinakaran.