மனைவி பிரிவால் ரேமாண்ட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.1,500 கோடி சரிவு..!!

மும்பை: ரேமாண்ட் நிறுவன அதிபர் கவுதம் சிங்கானியா, மனைவி நவாஸ் மோடி இடையிலான பிரிவால் நிறுவன மதிப்பு ரூ.1,500 கோடி சரிந்துள்ளது. 32 ஆண்டு திருமண வாழ்க்கையில் சிங்கானியா – நாவஸ் மோடி இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டுள்ளது. ரேமாண்ட் நிறுவன மேலாண் இயக்குநரான கவுதம் சிங்கானியா நவாஸ் மோதல் பகிரங்கமானதால் நிறுவன பங்கு விலை சரிந்தது. ரேமாண்ட் நிறுவனத்தின் பங்கு விலை பத்தே நாட்களில் 12% சரிந்து ரூ.1,776,55ஆக குறைந்துவிட்டது. பங்கு விலை சரிவால் ரேமாண்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு பத்தே நாட்களில் ரூ.1,500 கோடி வீழ்ச்சியடைந்துள்ளது.

The post மனைவி பிரிவால் ரேமாண்ட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.1,500 கோடி சரிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: