நேற்று முதல் பெய்த மழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: நேற்று முதல் பெய்த மழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 362 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

The post நேற்று முதல் பெய்த மழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: