தமிழகம் புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள வாய்க்காலில் 4 அடி நீள முதலை பிடிபட்டது!! Nov 21, 2023 புதுச்சேரி உப்பனரு புதுச்சேரி வனத்துறை... தின மலர் புதுச்சேரி : புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள உப்பனாறு வாய்க்காலில் இருந்த 4 அடி நீள முதலை பிடிபட்டது. புதுச்சேரி வனத்துறை வைத்த கூண்டில் முதலை சிக்கிய நிலையில் அதை பாதுகாப்பான இடத்தில் விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. The post புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள வாய்க்காலில் 4 அடி நீள முதலை பிடிபட்டது!! appeared first on Dinakaran.
அங்கீகரிக்கப்பட்ட முறையில் மட்டுமே கட்டணங்களை செலுத்த வேண்டும்: நுகர்வோருக்கு குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மன் கொடுத்தும் ஆஜராகாதவர் விமான நிலையத்தில் சிக்கினார்: தனிப்படை போலீசார் விசாரணை
கோயிலில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட பெண் தர்மகர்த்தாவுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்: அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு
விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்க முடிவு தமிழக மகிளா காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு: மாநில தலைவி ஹசீனா சையத் அறிவிப்பு
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா? பத்திரிகையில் வரும் செய்திகளே போதுமானது: எடப்பாடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேரில் ஆய்வு 600 தூய்மைப்பணியாளர்களுக்கு பிரியாணியுடன் மதிய விருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிமாறி அமர்ந்து சாப்பிட்டார்
கவரப்பேட்டை ரயில் விபத்து தண்டவாளத்தில் நட்டு, போல்டு கழற்றப்பட்டதே விபத்துக்கு காரணம்: சதி செயலா? என ரயில்வே போலீசார் விசாரணை