ராணிப்பேட்டை பட்டாசு வெடித்த விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ராணிப்பேட்டை; ராணிப்பேட்டை அருகே பட்டாசு வெடித்த விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  பட்டாசு வெடித்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஷ் என்பவருக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

The post ராணிப்பேட்டை பட்டாசு வெடித்த விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: