அதிமுக கட்சி பெயர், கொடியை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்த ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு புதன்கிழமை விசாரணை

சென்னை: அதிமுக கட்சி பெயர், கொடியை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்த ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு புதன்கிழமை விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது. ஓ.பன்னீர் செல்வம் மனு புதன்கிழமை விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post அதிமுக கட்சி பெயர், கொடியை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்த ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு புதன்கிழமை விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: