கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 5வது நாளாக தடை

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 5வது நாளாக வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கத் தடை ஏற்பட்டுள்ளது.

The post கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 5வது நாளாக தடை appeared first on Dinakaran.

Related Stories: