பட்டாசுகளை பறிமுதல் செய்ய பிறப்பித்த கேரள உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அம்மாநில அரசு மனு தாக்கல்

திருவனந்தபுரம்:பட்டாசுகளை பறிமுதல் செய்ய பிறப்பித்த கேரள உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அம்மாநில அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மத வழிபாட்டுத் தலங்களில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை கைப்பற்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து கேரள அரசு, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய்துள்ளது.

The post பட்டாசுகளை பறிமுதல் செய்ய பிறப்பித்த கேரள உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அம்மாநில அரசு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: