தமிழகம் தீபாவளி பண்டிகை :கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் Nov 06, 2023 தீபாவளி விழா மதுரை மெல்லூர், மதுரை மதுரை : தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், மதுரை மேலூரில் இன்று காலை நடைபெற்ற கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் ஆகியுள்ளது.மக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆடு, கோழிகளை வாங்கிச் செல்கின்றனர். The post தீபாவளி பண்டிகை :கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் appeared first on Dinakaran.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை