இதில், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சார் பதிவாளர் பாபு, பத்திரப்பதிவு எழுத்தர் சந்திரசேகர் மற்றும் ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். நேற்று அதிகாலை 3 மணி வரை என 9 மணி நேரம் சோதனை நடந்தது.
The post வேதாரண்யம் சார் பதிவாளர் ஆபீசில் ரெய்டு appeared first on Dinakaran.