இது தவிர தௌசாவில் உள்ள மஹூவா தொகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹட்லா உட்பட மேலும் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் இன்று நேரில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
The post ராஜஸ்தான் காங்.தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு: முதல்வர் மகனுக்கு சம்மன் appeared first on Dinakaran.