தமிழகம் சென்னையில் கொசுவத்தியால் தீப்பிடித்து ஒருவர் பலி..!! Oct 26, 2023 சென்னை மூர்த்தி கண்ணகி நகர் சென்னை: கண்ணகி நகரில் வீட்டில் கொசுவத்தியால் தீப்பிடித்த விபத்தில் மூர்த்தி(55) என்பவர் உயிரிழந்தார். வீட்டில் இரவில் வைத்த கொசுவத்தியால் படுக்கையில் தீப்பற்றியதில் தனியாக வசித்த மூர்த்தி பலியானார். The post சென்னையில் கொசுவத்தியால் தீப்பிடித்து ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை