தமிழகம் சென்னையில் கொசுவத்தியால் தீப்பிடித்து ஒருவர் பலி..!! Oct 26, 2023 சென்னை மூர்த்தி கண்ணகி நகர் சென்னை: கண்ணகி நகரில் வீட்டில் கொசுவத்தியால் தீப்பிடித்த விபத்தில் மூர்த்தி(55) என்பவர் உயிரிழந்தார். வீட்டில் இரவில் வைத்த கொசுவத்தியால் படுக்கையில் தீப்பற்றியதில் தனியாக வசித்த மூர்த்தி பலியானார். The post சென்னையில் கொசுவத்தியால் தீப்பிடித்து ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.
3 ஆண்டுகளில் 77.78 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வு.. 155 பேருக்கு தொடர் சிகிச்சை
40க்கு 40 திமுக கூட்டணி வென்றதை பொறுக்க முடியாமல் அதிமுகவினர் பிரச்சனை செய்கின்றனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்