ஆனால் தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த சாலையில் பயணிப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த ஆண்டு இதுவரை 30க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இருவழி சாலையை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் தற்காலிகமாக ஆங்காங்கே வேகத்தடைகள் அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தி.மலை மாவட்டம் செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து; 4 வழிசாலையாக விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை..!! appeared first on Dinakaran.