தஞ்சாவூர் தினமும் மாலையில் படியுங்கள் நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூரில் ஜன.25ம்தேதி காவிரி மீட்பு மாவட்ட மாநாடு

கும்பகோணம்: தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட அவசர ஆலோசனைகுழு மற்றும் பாபநாசம் ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் காவிரி மீட்பு மாநாடு தஞ்சாவூரில் ஜன.25ம் தேதி நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட அவசர ஆலோசனைகள் குழு மற்றும் பாபநாசம் ஒன்றிய செயற்குழு கூட்டம் நேற்று பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் மாவட்ட தலைவர் ரியாஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் ஜான் போஸ்கோ, மாவட்ட பாபநாசம் ஒன்றிய தலைவர் ராஜ் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

The post தஞ்சாவூர் தினமும் மாலையில் படியுங்கள் நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூரில் ஜன.25ம்தேதி காவிரி மீட்பு மாவட்ட மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: