தமிழ்நாட்டில் வரும் 25ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தமிழ்நாட்டில் வரும் 25-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கேரளாவில் 23, 24, 25-ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் வரும் 25ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: