கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளார். சோலையாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கிய 5 இளைஞர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 2 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

The post கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: