தமிழகம் கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு! Oct 20, 2023 சோலையார் நதி வால்பாரா, கோவா மாவட்டம் கோவாய் சோலாயர் நதி Valpara கோவாய் மாவட்டம் சோலயாரத் வால்பரா கோவா மாவட்டம் தின மலர் கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளார். சோலையாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கிய 5 இளைஞர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 2 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. The post கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.
சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தும்படி கேரள அரசுக்கு எச்சரிக்கை: தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்
மதுரவாயலில் குப்பை சேகரிக்கும் தானியங்கி வாகனம் ஆளில்லாமல் ஓடியதில் அடுத்து அடுத்து 2 வாகனங்களில் மோதி விபத்து
ரூ.2 கோடியில் சுற்றுலாத்தலமாக மாறி வரும் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் மழையால் கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் முகாம்: வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறை அறிவுரை
ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக பொய் புகார் அளித்த அன்னூர் பா.ஜ.க. பிரமுகர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு..!!