இதில் பங்கேற்று பேசிய ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் சுதன்ஷ் பண்ட், “விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று நோய் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இதனால் மனிதனும் விலங்குகளும் கூட பாதிக்கப்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக மனிதனை பாதிக்கும் புதிதாக உருவான தொற்று நோய்களில் 75% விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவுவதாக உள்ளது,” என்று தெரிவித்தார்.
The post விலங்குகளிடமிருந்து பரவும் தொற்று நோய்கள் அதிகரிப்பு: ஒன்றிய சுகாதார செயலர் தகவல் appeared first on Dinakaran.