தமிழகம் வணிக வளாகத்தில் நீர் எடுத்தவர் ஊரை விட்டு விலக்கிவைக்கப்பட்டதாக புகார்..!! Oct 17, 2023 விருதுநகர் ராஜபாலயம் கம்யூனிடி மால் கொட்டக்சியார் தின மலர் விருதுநகர்: ராஜபாளையம் சமுதாய வணிக வளாகத்தில் நீர் எடுத்தவர் ஊரை விட்டு விலக்கிவைக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி கோட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். The post வணிக வளாகத்தில் நீர் எடுத்தவர் ஊரை விட்டு விலக்கிவைக்கப்பட்டதாக புகார்..!! appeared first on Dinakaran.
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு; தோட்டத்தில் முக்கிய தடயம் சிக்கியது: அங்குலம் அங்குலமாக சோதனை செய்த போலீஸ்
விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 150 ஏக்கர் பயிர்கள் நாசம்; மதுரை, திருச்சியில் கனமழை மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி: சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் வேனுடன் சிக்கிய மாற்றுத்திறனாளிகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பெற்றவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.! மாவட்ட நிர்வாகம் தகவல்
மாதவரம்-எண்ணூர் வரையிலான புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு