அப்போது வங்கிக்குள்ளே கணபதி, வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக அரும்பாவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ வந்து விசாரணை நடத்தியதில், அவரது அருகில் கிடந்த பையில் விஷ பாட்டில் கிடந்தது. எனவே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கணபதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வேளாண் கூட்டுறவு வங்கியில் கூடுதல் செயலர் தற்கொலை appeared first on Dinakaran.