கேரளத்தில் அமைக்கப்பட்டு வரும் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வந்த முதல் கப்பலை வரவேற்றார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளத்தில் அமைக்கப்பட்டு வரும் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு முதலாவதாக வந்த சீனக்கப்பலை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கொடி அசைத்து வரவேற்றார். விழிஞ்ஞம் துறைமுகத்துக்குள் வந்த ஜென் ஹூவா கப்பலுக்கு நீர் தெளித்து வரவேற்பு அளிக்கபட்டது.

The post கேரளத்தில் அமைக்கப்பட்டு வரும் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வந்த முதல் கப்பலை வரவேற்றார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் appeared first on Dinakaran.

Related Stories: