இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: அனைத்து வகையான அரசு மருத்துவமனைகள், கொரோனா கேர் மையங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும். கொரோனா தொற்று காலத்தில் 6 – 12 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 2 மதிப்பெண், 12 – 18 மாதம் வரை பணிபுரிந்தவர்களுக்கு 4 மதிப்பெண், 18-24 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 4 மதிப்பெண், 24 மாதத்திற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள், தங்களது சேவையை உறுதி செய்யும் வகையில் கொரோனா பணிச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெற்று, அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
The post கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.
