குற்றம் லாரியில் கடத்த முயன்ற 15ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது Oct 11, 2023 மதுரை தின மலர் மதுரை: மதுரையில் லாரியில் கடத்த முயன்ற 15ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை காவல்துறையினர் கைப்பற்றினர். ரேஷன் அரிசியை கடத்த முயன்ற ரைஸ்மில் உரிமையாளர் கதிர்வேல், முத்துராஜா, மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post லாரியில் கடத்த முயன்ற 15ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.
தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கண்டித்ததால் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை: 17 வயது சிறுவன் வெறிச்செயல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம கோயில் திருவிழாவில் மோதல்; விவசாயியை அடித்துக் கொன்றதாக பெண் இன்ஸ்பெக்டர் காதலனுடன் கைது: சஸ்பெண்ட் செய்து டிஐஜி துரை உத்தரவு
குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் பகுதிகளில் நள்ளிரவில் பயங்கரம் ஒரே நாளில் 4 பேர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை
ஒன்றிய உணவுத்துறையில் பொறுப்பு தருவதாக சேலம் டாக்டரிடம் ரூ.2.48 கோடி மோசடி: சேலம் கோர்ட்டில் ஒருவர் சரண்; 2 பேருக்கு வலை
இளம் தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.50 லட்சம் பறித்த வழக்கு தனிமையில் சந்திக்கலாம் என்று இனிக்க இனிக்க பேசி அழைத்து சென்ற இளம் பட்டதாரி பெண் கைது: இரவு நேர பாருக்கு வரும் தொழிலதிபர்களை மயக்கி பணம் பறித்து வந்தது அம்பலம்
பெற்றோர் மதுபோதைக்கு அடிமையானதால் விபரீதம்; 6 மாதமாக 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெரியப்பா மகன், டெய்லர் உட்பட 3 பேர் போக்சோவில் கைது
ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு கடத்தல்; 3,300 போதை மாத்திரைகள் பறிமுதல்: ஒருவர் கைது; கும்பலுக்கு வலைவீச்சு
இளம் தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.50 லட்சம் பறித்த வழக்கு; இனிக்க இனிக்க பேசி அழைத்து சென்ற வேலூரை சேர்ந்த இளம் அழகி கைது: தலைமறைவாக உள்ள ஆண் நண்பர்களுக்கு போலீஸ் வலை